நீ வீசுறது வேலைக்கு ஆகாதுப்பா..!! அம்பட்டி ராயுடு பந்து வீச்சிற்கு செக் வைத்த ஐசிசி!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் பந்து வீசிய அம்பட்டி ராயுடுவின் பந்துவீச்சு தவறான முறையில் இருப்பதாக ஐசிசி தற்போது கூறியுள்ளது. அவர் பந்து வீசும் போது அவரது முழங்கை 15 டிகிரிக்கும் மேலாக செல்கிறது, எனவே அவரது பந்து வீச்சு ஆட்டத்திற்கு முரணாக உள்ளது என ஐசிசி அறிவித்துள்ளது . மேலும் அடுத்த 14 நாட்களுக்குள் ஐசிசியின் பிரத்தியோக தளத்தில் சென்று அவரது சுழற்பந்துவீச்சை வீசி காட்ட வேண்டும். அது அங்கு … Read more

எனது கிரிக்கெட் வெற்றிக்கு என் ஆசான் தான் காரணம்: ஹர்திக் பாண்டியாவிற்கு பதில் தேர்வான தமிழக வீரர் உருக்கம்!!

ஹர்திக் பாண்டியா மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் ஒரு நிகழ்ச்சியில் பேசிய சர்ச்சை கருத்துக்கள் சிக்கி தற்போது பிசிசிஐயின் கடும் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இதற்காக ஆஸ்திரேலியாவில் இந்திய அணிக்காக ஆட வந்த இருவரும் மீண்டும் இந்தியாவிற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவர்களுக்கு மாற்றாக தமிழக வீரர் விஜய் சங்கர் மற்றும் 19 வயதான சுப்மன் கில் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் அதன்படி அதற்கு மாற்றாக தேர்வான விஜய் சங்கர் தனது கிரிக்கெட் வெற்றிக்கு இந்திய ஏ அணியின் … Read more

அதிர்ச்சி செய்தி!! மாரடைப்பு வந்து மைதானத்திலேயே உயிரிழந்த இந்திய கிரிக்கெட் வீரர்!!

கோவா அணிக்காக ரஞ்சி கிரிக்கெட் ஆடிய முன்னாள் வீரர் மைதானத்திலேயே மாரடைப்பு வந்து தனது உயிரை இழந்துள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கோவா அணிக்காக ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் ஆடியவர் ராஜேஷ். இவர் சமீப காலமாக ரஞ்சி அணியில் இதனால் உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வந்தார். நேற்று கோவாவில் நடைபெற்ற உள்ளூர் போட்டிகயில் 30 ரன்கள் சேர்த்து ஆடிக் கொண்டிருந்த போது திடீரென ஆடுகளத்தில் சரிந்து கீழே விழுந்தார். என்ன என்று பார்த்த போது … Read more

அடிலெய்டில் இந்திய வீரர்கள் தீவிர பயிற்சி!! வாழ்வா சாவா போராட்டத்தில் இந்திய அணி!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் துவங்கியது முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது இந்நிலையில் இரண்டாவது போட்டி நாளை காலை இந்திய நேரப்படி 8.50 மணிக்கு அடிலெய்ட் மைதானத்தில் துவங்க உள்ளது முதல் போட்டியில் தோற்று விட்டதால் இந்திய அணி இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்த போட்டியில் தோல்வியடைந்தால் இந்திய … Read more

ஒருநாள் போட்டிகளில் தலைசிறந்த வீரர் இவர்தான்: கம்பிர் பாராட்டு!! ஆனால் அது விராட் கோலி இல்லை!!

ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஆட தற்போதைய உலகின் தலைசிறந்த வீரர் ரோகித் சர்மா தான் என கவுதம் கம்பீர் புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து கௌதம் கம்பீர் கூறியதாவது…. ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் ஆட தற்போதைய உலகில் அதர்மம் தலை சிறந்த வீரர் அவர் அந்த ஆட்டத்தை சரியாக கணித்து வைத்திருக்கிறார் .எப்போதும் சூழ்நிலைக்கு ஏற்றார்போல் ஆடுகிறார். இப்போதைக்கு அவரை அடித்துக் கொள்ள ஆளில்லை இவ்வாறு கூறியுள்ளார் கௌதம் கம்பீர்.