பிகில் படத்தின் கதை தன்னுடையது என சினிமா உதவி இயக்குனர் செல்வா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு தொடர்பாக அட்லீ கூறுகையில், இந்த கதை என்னுடையது. எனது எண்ண ஓட்டத்தில் இந்த கதை உருவானது’ என குறிப்பிட்டு வருகிறார்.
இந்நிலையில் பிகில் கதை தொடர்பாக ஹைதிராபாத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் தெலுங்கு சினிமா இயக்குனர் நந்தி சின்னி குமார் என்பவர் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், ‘ மராட்டிய மாநிலத்தை சேர்ந்த கால்பந்தாட்ட வீரரான அகிலேஷ் பால் என்பவரது வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க அவரிடம் 5.5 லட்சம் பணம் கொடுத்து இருந்தேன்.
ஆனால், அதற்கடுத்து வேறு எதுவும் கூறவில்லை. பின்னர், அண்மையில் வெளியான பிகில் படத்தை பார்த்தேன். அதில் அட்லீ அகிலேஷ் பால் கதையும் இதுவும் ஒன்றுபோல இருக்கிறது. என்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தேன். இது குறித்து விஜய் மற்றும் அட்லீ என இருவரையுமே தொடர்புகொள்ள முடியவில்லை. ஆதலால் இது குறித்து காவல்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் என குறிப்பிட்டு உள்ளார்.
Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…
Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…
Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…
Nirmala Devi: கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் நிர்மலா தேவிக்க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2018ம் ஆண்டு விருதுநகர் மாவட்டம்…
Rathnam : விஷால் நடிப்பில் வெளியான ரத்னம் திரைப்படம் உலகம் முழுவதும் 11 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இயக்குனர் ஹரி இயக்கத்தில் விஷால் நடிப்பில்…