கலைஞர் சிலை திறப்பு விழாவில் மின்சாரம் திருடப்பட்டதாக குற்றசாட்டு….!!!

கலைஞர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் மின்சாரம் திருடப்பட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
கலைஞர் கருணாநிதி சிலை திறப்பு விழா 16-ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில், இந்த விழாவில் மின்சாரம் திருடப்பதற்கான ஆதாரம் இருப்பதாகவும், இதற்க்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment