அசாம் வெள்ளத்தில் மூழ்கி மேலும் 3 பேர் உயிர் இழந்துள்ளதால், வெள்ளத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு 133 ஆக அதிகரித்துள்ளது.
உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக அனைவரையும் வாட்டி வதைக்கும் நிலையில், தற்பொழுது இந்தியாவின் வட கிழக்கு மாகாணங்களில் வெள்ளம் நிலநடுக்கம் ஆகிய பேரிடர்களும் ஏற்பட்டு வருகின்ற நிலையில், அசாம் மாநிலத்தில் அதிகளவு மழை பொழிவால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
இந்த வெள்ளப்பெருக்கில் 130 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தற்பொழுது பார்பேட்டா, கோக்ராஜர் மற்றும் கம்ரூப் ஆகிய மூன்று மாவட்டங்களிலும் ஒவ்வொருவர் என்ற கணக்கில் தற்பொழுது மேலும் மூவர் நீரில் மூழ்கி இறந்ததாக கூறப்படுகிறது. இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 133 ஆக அதிகரித்துள்ளது.
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…
முருங்கைக்காய் கிரேவி- முருங்கைக்காய் கிரேவி செய்வது எப்படி என்று பதிவில் காண்போம். தேவையான பொருட்கள் : முருங்கைக்காய் =3 வெங்காயம்=2 தக்காளி =2 சீரகம்=1 ஸ்பூன் எண்ணெய்…