ஆயிரத்தில் ஒருவன் பட கலை இயக்குனர் மாரடைப்பால் மரணம்..! சோகத்தில் திரையுலகினர்..!

கலை இயக்குனர் சந்தானம் மாரடைப்பால் காலமானார். 

ஆயிரத்தில் ஒருவன், இறுதி சுற்று, சர்கார், தர்பார், தெய்வத்திருமகள் உள்ளிட்ட படங்களில் கலை இயக்குனராக பணியாற்றிய சந்தானம் மாரடைப்பு காரணமாக காலமானார். இவரது மறைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment