தமிழகத்தைச் சேர்ந்த 6 காவல் அதிகாரிகளுக்கு விருது அறிவிப்பு – மத்திய அரசு

தமிழகத்தைச் சேர்ந்த 6 காவல் அதிகாரிகளுக்கு விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் குற்ற வழக்குகளில் சிறப்பாக புலனாய்வு செய்வதற்காக 121 காவல் அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் விருது அறிவித்துள்ளது. அந்த வகையில் தமிழகத்தைச் சேர்ந்த 6 காவல் அதிகாரிகளுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக காவல் அதிகாரிகள் குற்ற வழக்குகளில் சிறப்பான முறையில் விசாரிதற்காக 6 தமிழக காவல் அதிகாரிகளுக்கு மத்திய அரசின் விருது விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த 6 காவல் அதிகாரிகளில் 5 மகளிர் காவல் அதிகாரிகள் உள்ளார்கள்.

 

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.