நாளை இந்த மாவட்டத்தில் பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் என அறிவிப்பு..!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல் செயல்படும் என அறிவிப்பு. 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல் செயல்படும் என முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.

புதன்கிழமை பாடப்பிரிவை பின்பற்றி நாளை பள்ளிகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணமாக அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடு செய்யும் வகையில் நாளை பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment