என்ன ஒரு தைரியம்… அவளோ மக்களுக்கு மத்தியில் திருடும் பெண்!!

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள ஒரு துணிக்கடையில், இரண்டு பெண்மணிகள் நூதமாக துணிகளை திருடிய சம்பவம் அங்கு உள்ள சிசிடிவி கேமராவில் பதிவானது.

புனேவில் உள்ள துணிக்கடையில் ஒன்றில், கையில் குழந்தைகளுடன் இரண்டு பெண்கள் கடைக்கு வந்தனர். அதில் ஒருவர் குழந்தையை தோலில் வைத்து கொண்டு துணியை தேர்வு செய்தது போல் நடித்தார்.

Image result for துணிக்கடையில் நூதன முறையில் திருடும் பெண்கள் - சிசிடிவி அம்பலம்

அருகில் இருந்த மற்றொருவர், அங்கு உள்ள பணிப்பெண்னின் கவனத்தை திசைதிருப்பி மேஜையில் இருந்த துணியை எடுத்து அந்த குழந்தைக்கு அடியில் மறைத்து வைத்தாள். பின்னர், ஒன்னும் நடக்காததுபோல் அங்கிருந்து சென்றார்கள். இந்த காட்சிகள் அந்த கடையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவானது.