Breaking News:13 பேருடன் மாயமான இந்திய விமானப்படை விமானம்!

13 பேருடன் பயணித்த இந்திய விமானம் மாயமாகிவுள்ளதாக தகவல்  தெரிவிக்கப்பட்டுள்ளது.
அசாம் மாநிலத்தில் இருந்து இந்திய விமானப்படை விமானமான ஏ.என். 32 ரக விமானம் புறப்பட்டது.இந்த விமானத்தில் 8 விமானிகள் மற்றும் 5  பயணிகளுடன் சென்றதாக கூறப்படுகிறது.அசாமில் இருந்த புறப்பட்ட விமானம்  அருணாச்சல் பிரதேச வான்பகுதியில் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் மாயமான விமானத்தை சுகோய் 30 போர் விமானம் மற்றும் சி 30 ஸ்பேஸ் ஒப்ஸ் விமானங்கள் தேடி வருவதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.