ட்ரான் மூலம் தென்கொரியாவில் கொரோனா விழிப்புணர்வு.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து பல நாடுகளில் தான் ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இதனையடுத்து, இந்த வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கையில், உலக நாடுகள் மருந்து கண்டுபிடிக்கும் பணியிலும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியிலும் மிக தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், தென்கொரியாவில் சியோலில் உள்ள ஹான் ஆற்றங்கரையில், 300-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வானில் ஒரு அற்புத நிகழ்வு நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில் ட்ரோன்கள் மூலம், தனிமானிடா இடைவெளி, முகக்கவசம் அணிதல் மற்றும் சானிடைசர் பயன்படுத்துதல் உருவங்கள் ட்ரோன்கள் உருவாக்கப்பட்டது.
வானில் நிகழ்த்தப்பட்ட இந்த அற்புத நிகழ்வினை ஏராளமான மக்கள் கண்டுகளித்தனர்.
மைத்ரேய முகூர்த்தம்- மைத்ரேய முகூர்த்தம் என்றால் என்ன இந்த மாதம் எந்த நாள் வருகிறது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். மைத்ரேய மூகூர்த்தம் : கடன் இல்லாமல்…
IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…