வீரமரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு அனைத்து கட்சி கூட்டத்தில் தலைவர்கள் அஞ்சலி

உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு அனைத்து கட்சி கூட்டத்தில்  தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

லடாக் எல்லை பகுதிகளில், இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. அதன்படி, இந்திய ராணுவம் தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்துள்ளனர் .சீன ராணுவம் தரப்பில்  அதிகார்பூர்வ தகவல் தெரிவிக்கப்படவில்லை.

லடாக் எல்லைப் பிரச்னை குறித்து விவாதிக்க பிரதமர் மோடி தலைமையில் காணொலி வாயிலாக அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு காண முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. லடாக் எல்லையில் உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு அனைத்து கட்சி கூட்டத்தில்  தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.