மஹாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்களில் பருவமழை பெய்து வருகிறது. இந்த மழையால் குஜராத் மாநிலம் பெரும் பாதிப்பை அடைந்துள்ளது. அனைத்து மக்களும் வெளியில் செல்ல முடியாத நிலையில், வீட்டுக்குள் முடங்கி கிடக்கின்றனர்.
மழை விடாது பெய்து வருவதால், வீடுகளும் முழ்கும் அபாய நிலைக்கு வந்துள்ளது. இதனையடுத்து மக்களை மீட்கும் பணியில் விமானப்படை தீவிரமாக இறங்கி உள்ளது. இதுவரை 5000-க்கும் மேற்பட்ட மக்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நவ்சாரி நகரத்தில் உள்ள கிராமம் ஒன்றில், வீட்டை சுற்றிலும் வெள்ளம் சூழ்ந்த நிலையில் தவித்துக் கொண்டிருந்த பாட்டியை, விமானப்படையின் இளம்வீரர் கரண் தேஷ்முக் ஹெலிகாப்டரில் இருந்து அவர் வீட்டருகே இறங்கி என் பெண்ணை பத்திரமாக மீட்டுள்ளார். இதனையடுத்து பலரும் அந்த வீரருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிற நிலையில், இந்த வீடியோ சமூக வலைகளங்களில் வைரலாகி வருகிறது.
பதநீர் - கொளுத்தும் கோடையின் வெப்பத்திலிருந்து நம்மை காக்கும் பதநீரின் குளு குளு நன்மைகள் பற்றி இப்பதிவில் காணலாம். பதநீர் தயாரிக்கும் முறை: பதநீர் பனை மரத்திலிருந்து…
Prabhu Deva Performance: உச்சி வெயிலில் காத்து கிடந்தும் கடைசி நிமிடத்தில் வராத பிரபுதேவா வருத்தம் தெரிவித்து வீடியோ கால் செய்த வளம். சர்வதேச நடனத் தினத்தை…
Dheena Re Release : ரீ -ரிலீஸ் ஆன தீனா படம் இதற்கு முன்பு வெளியான கில்லி படத்தின் முதல் நாள் வசூலா முறியடித்துள்ளதா என்பதை பார்க்கலாம்.…
Rinku Singh : நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட ரிங்கு சிங் முதன்மை அணியில் இடம்பெறாமல், ரிசர்வ் வீரராக தேர்வு…
EPass : ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலாவாசிகளுக்கு பிரத்யேக இ பாஸ் வழங்க இன்று வழிகாட்டு நெறிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. கோடைகாலம் ஆரம்பித்து வெயில் மக்களை வாட்டி வதைத்து…
Virudhunagar : வெடிமருந்து வேன்களை அருகருகே வைத்து, வெடிமருந்துகளை இறக்கியதே விபத்துக்குக் காரணம் என தெரிய வந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆவியூர் பகுதியில் செயல்பட்டு வந்த கல்குவாரியில்…