பிரசித்தி பெற்ற ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடற்கரையில் புரோகிதா்கள் சங்கம் சாா்பில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து அனைத்து மக்களும் விடுபடவும் மற்றும் உலகில் அமைதி நிலவிட வேண்டியும் அக்னி தீா்த்தக் கரையில் நேற்று சிறப்பு ஹோமம் நடைபெற்றது.அவ்வாறு ஹோமத்தில் கும்ப கலசம் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு 15 வேதவிற்பன்னா்களை பங்குகொண்டு 10,008 ஆவா்த்தி பூா்த்தி செய்தும் தன்வந்திரி ஹோமம், ம்ருத்துயுஞ்ஜெய ஹோமம் ஆகிய ஹோமங்கள் நடத்தப்பட்டது.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக ஹைதரபாத் அணியும், ராஜஸ்தான் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இன்றைய 49-வது போட்டியாக சன்…
மைத்ரேய முகூர்த்தம்- மைத்ரேய முகூர்த்தம் என்றால் என்ன இந்த மாதம் எந்த நாள் வருகிறது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். மைத்ரேய மூகூர்த்தம் : கடன் இல்லாமல்…
IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…