செவ்வாய் கிழமைகளில் வீட்டில் விளக்கேற்றிய பிறகு இந்த மந்திரத்தை கூறினாலே போதும் முழுப்பயனையும் அடையலாம் ! !

வீடுகளில் நாம் தினமும் விளக்கேற்றி இறைவனை வழிபடுவது மிகவும் முக்கியமான ஒன்று. தினமும் சிலர் வீடுகளில்  விளக்கேற்றி வழிபடுவார்கள். சிலர் வெள்ளி மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் விளக்கேற்றி வழிபடுவது வீட்டில் கஷ்டங்கள் தீர்ந்து சகல சௌபாக்கியங்களும் கைகூடும்.

இந்நிலையில் நாம் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் விளக்கேற்றிய பிறகு இந்த மந்திரத்தை கூறி வழிபடுவது மிகவும் நல்லது. செவ்வாய் கிழமைகளில் விளக்கேற்றிய பிறகு நாம் கூற வேண்டிய மந்திரத்தை பற்றி இந்த பதிப்பில் இருந்து படுத்தறியலாம்.

விளக்கேற்றும் போது கூறவேண்டிய மந்திரம் :

 

தீபஜ்யோதி பரம் பிரம்ம

தீபஜ்யோதிர் ஜனார்த்தன

தீபோஹரது மே பாபம்

சந்த்யாதீப நமோஸ்துதே

சுபம் கரோது கல்யாணம்

ஆரோக்யம் சுகசம்பதம்

மம புத்தி ப்ரகாசாய

தீப ஜ்யோதிர் நமோஸ்துதே

 

Recent Posts

ஸ்டோய்னிஸ் அதிரடியால் லக்னோ அணி அபார வெற்றி ! மும்பையின் ப்ளே ஆஃப் கனவு கேள்வி குறி !

IPL 2024 : இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 48வது போட்டியாக இன்று லக்னோ…

1 hour ago

எதுக்கு அவுங்க டீம்ல இல்ல? பிசிசிஐக்கு கேள்வி எழுப்பும் ரசிகர்கள் !

BCCI : டி20 உலகக்கோப்பைக்கான  பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…

6 hours ago

தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும்… நெதன்யாகு திட்டவட்டம்.!

Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…

6 hours ago

ஐயோ பிரிச்சு பேசாதீங்க! குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து!

Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…

6 hours ago

உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் முதல் முறையாக துபே, சாம்சன்!

T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…

6 hours ago

பரவும் பறவை காய்ச்சல்… கண்காணிக்கும் மத்திய சுகாதாரத்துறை.!

Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…

7 hours ago