தமிழில் இவன் வேற மாதிரி எனும் படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின் பல தமிழ் வெற்றிப் படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமாகிய நடிகை தான் சுரபி. அதன் பின்பு அவர் தமிழில் அவ்வளவாக படங்களில் நடிக்கவில்லை. தமிழில் வாய்ப்புகள் குறைந்ததால் தெலுங்கு திரையுலகில் கலக்கி வந்தார். இந்நிலையில் தற்போது பிரபல இயக்குனர் சுனி அவர்களின் இயக்கத்தில் இவர் ஒரு புதிய படத்தில் நடிக்கிறார்.
இந்தப்படம் பெங்களூருவில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. நடிகை சுரபி தொலைக்காட்சி செய்தி தொகுப்பாளராக நடிக்கிறார். வருகின்ற மார்ச் மாதம் இந்த படத்திற்கான படப்பிடிப்பு தொடங்க உள்ளது. படத்திற்கான கதாநாயகன் மற்றும் துணை நடிகர்கள் ஆகியவர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது. இந்த படத்தை கேபிஎன் புரோடக்சன்ஸ் என்ற நிறுவனம் தயாரித்து வழங்குகிறது.
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக எய்டன் மார்க்ரம் தலைமையில் 15 பேர் கொண்ட தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு. ஐசிசியின் டி20 உலகக்கோப்பை…
Winner : தெலுங்கு சினிமாவை பழி வாங்க வின்னர் படத்தை காப்பி அடித்து எடுத்தேன் என சுந்தர் சி தெரிவித்துள்ளார். இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர்…
Kenya : கென்யாவில் கனமழை காரணமாக அணை உடைந்து வெள்ளம் ஏற்பட்டு 50 பேர் பரிதாபமாக இறந்துள்ளனர். கென்யாவில் கடந்த மார்ச் மாதம் முதல் கனமழை வெளுத்து…
Weather Update : தமிழகத்தில் வெப்பநிலை உயரும் எனவும், மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு…
Naxalites: சத்தீஸ்கரில் 7 நக்சலைட்டுகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் நாராயண்பூர் மற்றும் கான்கேர் மாவட்ட எல்லைப் பகுதியில் உள்ள அபுஜ்மத் என்ற வனப்பகுதியில் பாதுகாப்புப்…
Prajwal Revanna : பாலியல் புகார் விசாரணை முடியும் வரையில் மஜத எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கர்நாடகாவின் ஹாசன் தொகுதி எம்.பியாக…