விபத்து ஏற்படுவதை தவிர்க்க பட்டாசு ஆலைகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.
ஒவ்வொரு வருடமும், பொதுமக்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையின் போது, சிவகாசியில் உள்ள ஆயிரக்கணக்கான பட்டாசு தொழில்சாலைகள் பட்டாசு தயாரிக்கும் பணிகள் மும்முரமாக ஈடுபடுவதுண்டு. இப்படிப்பட்ட சமயங்களில் விபத்து ஏற்படுவதை தவிர்க்க பட்டாசு ஆலைகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், பட்டாசுகளில் சரியான முறையில் ரசாயனம் பயன்படுத்தப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்றும், விபத்தில்லா தீபாவளியை உறுதி செய்ய வேண்டும் என்றும் அமைச்சர் கணேசன் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக ஹைதரபாத் அணியும், ராஜஸ்தான் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இன்றைய 49-வது போட்டியாக சன்…
மைத்ரேய முகூர்த்தம்- மைத்ரேய முகூர்த்தம் என்றால் என்ன இந்த மாதம் எந்த நாள் வருகிறது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். மைத்ரேய மூகூர்த்தம் : கடன் இல்லாமல்…
IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…