கென்யாவில் இருந்து நாமக்கல் வந்த இளைஞருக்கு கொரோனா தொற்று உறுதி…!

கென்யாவில் இருந்து நாமக்கல் வந்த இளைஞருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

பொங்கல் பண்டிகை முன்னிட்டு கென்யாவிலிருந்து நாமக்கல்லுக்கு வந்த இளைஞருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இளைஞருக்கு கோவை விமான நிலையத்தில் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தற்போது அவர் வீட்டு தனிமையில் உள்ளார். இதனையடுத்து, இளைஞரின் குடும்பத்தில் உள்ள ஆறு பேருக்கும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment