மகனுடன் சென்று ரயிலின் முன்பு விழுந்து தற்கொலை செய்து கொண்ட மனநலம் பாதிக்கப்பட்ட பெண்.
உத்தரப்பிரதேசத்தின் பரேலி மாவட்டத்தில், ஒரு பெண் தனது 7 வயது மகனுடன் ரயிலின் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ரிஹானா என்ற 35 வயதுடைய பெண் அவரது மகனுடன் டெல்லியில் இருந்து வந்து கொண்டிருந்த, ஷ்ரம்ஜீவி எக்ஸ்பிரஸ்ரயிலில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக மேற்கு காவல் நிலைய பகுதியில் தெரிவித்தனர்.
இதுகுறித்து, ஜிஆர்பி காவல் நிலைய ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி விஜய் ராணா கூறுகையில், வெள்ளிக்கிழமை மாலை இரண்டு பேர் ரயிலில் விருந்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் கிடைத்தது. சடலங்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து ரிஹானாவின் கணவர் சிர்ஜா கூறுகையில், தனது மனைவி மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், வெள்ளிக்கிழமை ஈத் பண்டிகையையொட்டி அவர் தனது உறவினரின் வீட்டிற்கு சென்றதாகவும், அவர் திரும்பி வந்தபோது அவரது மனைவியும் மகனும் வீட்டில் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
Inga Naan Thaan Kingu : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள இங்க நான் தான் கிங்கு படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வெற்றியை தொடர்ந்து…
Realme C65 5G : ரியல்மி நிறுவனம் தனது அடுத்த 5ஜி ஸ்மார்ட் போனான ரியல்மி சி65 5ஜி வெளியிட்டது. ரியல்மி நிறுவனம் இந்த ஆண்டில் அடுத்தடுத்து…
DeepFake : 75 சதவீத இந்தியர்கள் போலியான டீப்ஃபேக் விடீயோக்களை பார்த்துள்ளனர் என ஓர் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. தொழில்நுட்ப உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் AI எனும்…
Morning Exercise-காலையில் உடற்பயிற்சி செய்வதால் நம் உடலில் ஏற்படும் மாற்றங்களை இப்பதிவில் காணலாம். உடல் ஆரோக்கியமாகவும் ,கட்டுக்கோப்பாகவும் வைத்துக்கொள்ள தினமும் உடற்பயிற்சி செய்வது அவசியம். உடற்பயிற்சி பயிற்சியின்…
Abhishek Sharma : உலக கோப்பைக்கு அபிஷேக் சர்மா சரிப்பட்டு வரமாட்டார் என யுவராஜ் சிங் கூறியுள்ளார். ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் அபிஷேக்…
Election2024:பிரதமர் மோடி இன்னும் ஓரிரு நாட்களில் கண்ணீர் சிந்துவார் என தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார் மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும்…