கேரளாவை உலுக்கி எடுத்த கனமழைக்கு அம்மாநிலமே உறுதெரியாமல் போனது.இந்நிலையில் அங்கு இருக்கும் மக்களுக்கு தேவையான அத்தியவாசிய பொருட்களை பலரும் அளித்து வருகின்றனர்.இதனையடுத்து பல்வேறு தரப்பும் பொருட்களாகவும்,பணமாகவும் நிதி அளித்து வருகின்றனர்.தற்போது கேரளா வெள்ள நிவாரணத்துக்கு ஃபேஸ்புக் நிறுவனம் 1.75 கோடி ரூபாய் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU