விஜய் வீட்டில் மெர்சல் பாட்ர்டி கோலாகலம்

தீபாவளியன்று வெளியாகி மாபெரும் வசூல் சாதனை செய்து வரும் திரைப்படம் மெர்சல். இப்பமானது இப்போது வரை 225 கோடி வசூல் செய்து இன்னும் வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கிறது. மேலும் இப்படம் தெலுங்கிலும் வெளியாகி அங்கேயும் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. 

இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக டிவிட்டரில் நடிகர் விஜய் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும் சமீபத்தில் படத்தில் வேலைபார்த்த ஆட்களை தனது நீலாங்கரை வீட்டிற்கு வரவழைத்து பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்து மெர்சல் திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடினர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment