திருட்டு விசிடிகளை தடுக்க ஆலோசனை கூட்டம்…!!!

திருட்டு வீடியோ விவகாரம் தொடர்பாக திரையரங்கு உரிமையாளர்கள் தாக்கல் செய்த வழக்கில், திருட்டு விடியோவை தடுக்க திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்களுடன் உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபி ஆகியோர் கூட்டம் நடத்தி முடிவு எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment