இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் பாகிஸ்தான் தீவிரவாதிகள் 84 ஊடுருவல் முயற்சிகள் நடந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் 1990-ம் ஆண்டு முதல் தற்போது வரை ஜம்மு & காஷ்மீரில் மொத்தமாக 22,557 தீவிரவாதிகள், பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2005-ம் ஆண்டு முதல் கடந்த அக்டோபர் 31-ம் தேதி வரை மட்டும் 1011 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பாதுகாப்புப் படையினரின் விழிப்பான நடவடிக்கையால், 2,253 தீவிரவாதிகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ள நிலையில், 42 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனை மக்களவை கூட்டத்தில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ஸ்ரீதர் கோத்தகிரி எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
பதநீர் - கொளுத்தும் கோடையின் வெப்பத்திலிருந்து நம்மை காக்கும் பதநீரின் குளு குளு நன்மைகள் பற்றி இப்பதிவில் காணலாம். பதநீர் தயாரிக்கும் முறை: பதநீர் பனை மரத்திலிருந்து…
Prabhu Deva Performance: உச்சி வெயிலில் காத்து கிடந்தும் கடைசி நிமிடத்தில் வராத பிரபுதேவா வருத்தம் தெரிவித்து வீடியோ கால் செய்த வளம். சர்வதேச நடனத் தினத்தை…
Dheena Re Release : ரீ -ரிலீஸ் ஆன தீனா படம் இதற்கு முன்பு வெளியான கில்லி படத்தின் முதல் நாள் வசூலா முறியடித்துள்ளதா என்பதை பார்க்கலாம்.…
Rinku Singh : நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட ரிங்கு சிங் முதன்மை அணியில் இடம்பெறாமல், ரிசர்வ் வீரராக தேர்வு…
EPass : ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலாவாசிகளுக்கு பிரத்யேக இ பாஸ் வழங்க இன்று வழிகாட்டு நெறிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. கோடைகாலம் ஆரம்பித்து வெயில் மக்களை வாட்டி வதைத்து…
Virudhunagar : வெடிமருந்து வேன்களை அருகருகே வைத்து, வெடிமருந்துகளை இறக்கியதே விபத்துக்குக் காரணம் என தெரிய வந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆவியூர் கல்குவாரியில் நடந்த வெடிவிபத்தில் 3…