76 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த விமானத்தில், ஜன்னல் கண்ணாடிகளில் விரிசல் ஏற்பட்டதால் அவசரமாக தரையிறக்கம்!

76 பயணிகளுடன் அமெரிக்காவில்  சென்று கொண்டிருந்த விமானத்தில், ஜன்னல் கண்ணாடிகளில் விரிசல் ஏற்பட்டதால் அவசரமாக தரையிறக்கப்பட்டது. சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானம், சிகாகோ நகரில் இருந்து நேவார்க் நகருக்கு சென்றபோது, நடுவானில் விமானத்தின் ஜன்னல் கண்ணாடிகள் சில திடிரென விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, அந்த விமானம் கிளிவ்லேண்ட் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டு உடனடியாக தரையிறக்கப்பட்டதால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment