தென்மாவட்டங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று நெல்லை, தென்காசி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்தார்.
இந்நிலையில், நெல்லை செய்தியர்களிடம் பேசிய முதல்வர், 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கும், அவசர கால மருத்துவ பணியாளர்களுக்கும் தலா 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.