#BREAKING: 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு தலா 5,000 அறிவிப்பு.!

தென்மாவட்டங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.  இன்று நெல்லை, தென்காசி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்தார்.

இந்நிலையில், நெல்லை  செய்தியர்களிடம் பேசிய முதல்வர், 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கும், அவசர கால மருத்துவ பணியாளர்களுக்கும் தலா 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என  முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

author avatar
murugan