மழை காரணமாக 5 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!

தொடர் மழை காரணமாக 5 மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர் மழை காரணமாக தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா உத்தரவு பிறப்பித்துள்ளார். ஏற்கனவே திண்டுக்கல், நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan