#BREAKING: ஜவ்வாதுமலையில் ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழப்பு..!

ஜவ்வாதுமலை புதூர்நாடு அருகே ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாதுமலை புதூர் அருகே செம்பரை கிராமத்தில் நடக்கும் கோவில் திருவிழாவிற்கு வேனில் சென்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது. மினிவேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 4 பேர் உயிரிழந்தனர்.

மேலும், இந்த விபத்தில் 10 பேர் படுகாயமடைந்தனர். விபத்தில் இறந்தவர்கள் ஜவ்வாது மலையிலுள்ள புலியூரைச் சார்ந்தவர்கள்  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
murugan