3000 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி கண்டெடுப்பு.!

3000 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி கண்டெடுப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதிச்சநல்லூரில் பகுதியில் ஒரு குழியில் சுமார் 3000 ஆண்டுகள் பழமையான 3 முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும்அந்த  முதுமக்கள் தாழி வித்தியாசமான வண்ணங்கள் மற்றும் வடிவங்களில் உள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.