நாமக்கல்லில் முறைகேடாக சாராயம் விற்க முயன்ற 2 பேர் கைது

நாமக்கல்: நாமக்கல் மாநிலம் நாமகிரிப்பேட்டை பகுதியில் 55 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்துள்ளனர். முறைகேடாக சாராயம் விற்க முயன்ற நாகராஜன், ராஜீவ்காந்தி ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். 

author avatar
Castro Murugan

Leave a Comment