2018 கர்நாடக தேர்தல்:வாக்குப்பதிவு நிறைவு பெற்றது!.6 மணிக்கு டோக்கன் பெற்றவர்கள் மட்டும் வாக்களிக்க அனுமதி!

கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. இன்று பதிவான வாக்குகள் மே 15ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. 222 சட்டப்பேரவை தொகுதிகளில் 2,622 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர்,கர்நாடகா சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது.6 மணிக்கு டோக்கன் பெற்றவர்கள் மட்டும் வாக்களிக்க தேர்தல் அதிகாரிகள் அனுமதி வழங்கப்படுள்ளது.  வாக்குகள் பதிவான மின்னணு எந்திரங்களை சீல்வைக்கும் பணி தொடங்கியது.

இந்நிலையில் கர்நாடக சட்டமன்ற தேர்தலில் மாலை 5 மணிநேர நிலவரப்படி 61.25% வாக்குகள் பதிவாகியுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment