பாண்டி பஜாரில் 20 லட்சம் கொள்ளை…போலீஸ் தீவிர விசாரணை விசாரணை…!!

சென்னையில் உள்ள பாண்டி பஜாரில் வணிக வளாகத்தில் அலுவலக மற்றும் கடையில் ஒரு லட்சம் 20 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ள  பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை பாண்டி பஜார் வணிக வளாகத்தில் முதல் தளத்தில் N.P.R என்ற வெளிநாட்டு பண பரிமாற்ற நிறுவனமும் தரைதளத்தில் பிரின்ஸ் கோல்டு கவரிங் மும்பை மேட்ச் சென்டர் என்ற கடையும் இருந்து வருகின்றது.இதில் வணிக வளாகத்தின் மாடி வழியாக நேற்று இரவு நுழைந்த கொள்ளையர்கள் பணபரிமாற்ற பூட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ளார்.

இதில் சுமார் 20 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்துள்ளனர்.இதனை தொடர்ந்து கொள்ளையர்கள் கோல்ட் கவரிங் கடையுள் நுழைந்து  போது அங்கே பணம் ஏதும் இல்லாத நிலையில் துணிக்கடையில் ஒரு லட்சம் ரூபாயும் பணத்தையும் , வெளிநாட்டு கடிகாரத்தையும் திருடிச் சென்றுள்ளனர்.கொள்ளையர்கள் தனது கைக்கடிகாரத்தை விட்டுச் சென்றுள்ள நிலையில் சிசிடிவி காட்சிகள் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Dinasuvadu desk
Tags: #Chennai

Recent Posts

ஆந்திராவில் 2,000 ஆயிரம் கோடி ரூபாயுடன் சிக்கிய 4 கண்டெய்னர்கள்.!

Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…

5 hours ago

என்னதான் ஆச்சு .. ?அறிவித்தவுடன் சொதப்பும் இந்திய வீரர்கள்… கவலையில் ரசிகர்கள் !

Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…

5 hours ago

கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் முயற்சி.? காங்கிரஸ் அமைச்சரின் சர்ச்சை கருத்து.!

Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…

5 hours ago

உருவாகிறது பயோபிக்! அண்ணாமலையாக நடிக்கும் விஷால்?

Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…

5 hours ago

கொளுத்தும் வெயிலில்.. இந்த 6 மாவட்டத்திற்கு அடுத்த 3 மணி நேரத்தில் கோடை மழை.!

Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…

6 hours ago

அசத்தலான சுவையில் முருங்கைக்காய் கிரேவி செய்வது எப்படி ?

முருங்கைக்காய் கிரேவி- முருங்கைக்காய் கிரேவி செய்வது எப்படி என்று பதிவில் காண்போம். தேவையான பொருட்கள் : முருங்கைக்காய் =3 வெங்காயம்=2 தக்காளி =2 சீரகம்=1 ஸ்பூன் எண்ணெய்…

6 hours ago