+ 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு இன்று தொடக்கம்…!!

+2 வகுப்புக்கான செய்முறைத்தேர்வுகள் இன்று நடைபெறுகின்றது.

12-ம் வகுப்பு செய்முறை தேர்வுகள் இன்று தொடங்குகின்றன. மொத்தம் ஏழு லட்சத்து 40 ஆயிரத்து 400 மாணவர்கள் இந்த தேர்வுகளை எழுதுகின்றனர்.

தமிழகம் , புதுச்சேரியில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் 10,+1,+2-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வானது வருகின்ற மார்ச் மாதம் 1-ம் தேதி தொடங்க இருக்கின்றது.இந்த தேர்வு மார்ச் 29-ம் தேதி முடிவடையும்.இந்நிலையில் இன்று

+2-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு_க்கான செய்முறை தேர்வுகள் இன்று நடைபெற இருக்கின்றது.இந்தநிலையில் இந்த செய்முறை தேர்வை 7 லட்சத்த்து 40 ஆயிரத்து 400 மாணவர்கள் பங்கேற்கின்றனர்.

சென்னையில் இரண்டு கட்டமாக நடைபெறும் செய்முறை தேர்வை முதல் கட்டமாக 206 பள்ளியில் உள்ள  19 , 904 மாணவர்கள் பங்கேற்கின்றனர்.இரண்டாம் கட்டமாக 204 பள்ளியில் உள்ள 15, 528 மாணவர்கள் பங்கேற்கின்றனர். என்று பள்ளி கல்வித் துறை அறிவித்துள்ளது.

 

Dinasuvadu desk

Recent Posts

ஸ்டோய்னிஸ் அதிரடியால் லக்னோ அணி அபார வெற்றி ! மும்பையின் ப்ளே ஆஃப் கனவு கேள்வி குறி !

IPL 2024 : இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 48வது போட்டியாக இன்று லக்னோ…

3 hours ago

எதுக்கு அவுங்க டீம்ல இல்ல? பிசிசிஐக்கு கேள்வி எழுப்பும் ரசிகர்கள் !

BCCI : டி20 உலகக்கோப்பைக்கான  பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…

8 hours ago

தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும்… நெதன்யாகு திட்டவட்டம்.!

Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…

8 hours ago

ஐயோ பிரிச்சு பேசாதீங்க! குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து!

Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…

8 hours ago

உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் முதல் முறையாக துபே, சாம்சன்!

T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…

9 hours ago

பரவும் பறவை காய்ச்சல்… கண்காணிக்கும் மத்திய சுகாதாரத்துறை.!

Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…

9 hours ago