திருச்சியில் நீரில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு…!

திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியில் பெரிய குளத்தில் குளித்த இரண்டு சிறார்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு.

திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியில் பெரிய குளத்தில் குளித்த இரண்டு சிறார்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த கலைமகள் (11) முகமது ஆதில் (8) ஆகியோரது சடலங்களை போலீஸ் அதிகாரிகள் மீட்டனர்.  இரண்டு சிறுவர்கள் நேரில் உயர்ந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.