கொரோனா ஊரடங்கின் போது 17 புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழப்பு – மஹாராஷ்டிரா அரசாங்கம் அறிவிப்பு!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக போடப்பட்ட ஊரடங்கின் போது பிற மாநிலங்களிலிருந்து வந்து தொழில் செய்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 17 பேர் உயிரிழந்துள்ளதாக மஹாராஷ்டிரா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் இந்தியா முழுவதும் பரவ துவங்கியதால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து வெளியூர்களிலிருந்து வந்திருந்த தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் கொரோனா தொற்று ஏற்பட்ட பின்னர் போடப்பட்ட ஊரடங்கு காரணமாக மகாராஷ்டிராவில் 17 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி, இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், கேரளா, நாகலாந்து, மணிப்பூர், அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகள் ஆகிய இடங்களில் இருந்து புலம்பெயர்ந்து வந்து மகாராஷ்டிராவில் தொழில் செய்த 17 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாகவும் மற்ற பிற மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் அனைவரும் பாதுகாப்புடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Rebekal

Recent Posts

நிறைவு பெற்ற இரண்டாம் கட்ட தேர்தல்…88 தொகுதிகளில் 63.50% வாக்குப்பதிவு.!

Election2024: நேற்று நடைபெற்று இரண்டாம் கட்ட மக்களவை தேர்தலில் அதிகபட்சமாக திரிபுரா மாநிலத்தில் வாக்கு பதிவாகியுள்ளது. நாடாளுமன்ற மக்களவை இரண்டாம் கட்ட தேர்தல் நேற்று கேரளா, கர்நாடகா…

11 mins ago

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டி !! டெல்லி – மும்பை இன்று மோதல் !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக டெல்லி அணியும், மும்பை அணியும் மோதுகிறது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இன்றைய 43- வது போட்டியாக டெல்லி…

29 mins ago

பிரம்ம முகூர்த்தத்தின் ரகசியம் தெரிஞ்சா..இந்த நேரத்தை மிஸ் பண்ண மாட்டீங்க .!

பிரம்ம முகூர்த்தம்- பிரம்ம முகூர்த்த நேரத்தின் ரகசியம் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . பிரம்ம முகூர்த்தம் என்றால் என்ன ? பிரம்மன் தான் இந்த பிரபஞ்சத்தை…

2 hours ago

IPL2024: வரலாறு சாதனை… சிக்ஸர் மழையால் பஞ்சாப் அபார வெற்றி..!

IPL2024: பஞ்சாப் அணி 18.4 ஓவரில் 2 விக்கெட்டைகள் இருந்து 262 ரன்கள் எடுத்தனர். இதனால் பஞ்சாப் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இன்றைய போட்டியில்…

8 hours ago

‘இந்த விதியை சேர்த்தது .. ரொம்பவே முக்கியம் தான்’ !!சிஎஸ்கே அணியின் கான்வே ஓபன் டாக் !!

Devon Conway : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இந்த விதி நல்லது தான் என ஆதரித்துள்ளார் சிஎஸ்கே அணியின் வீரரான டேவான் கான்வே. ஐபிஎல் தொடரின்…

11 hours ago

பேட் ரூம் காட்சியில் படு கிளாமராக நடித்த பிரியா ஆனந்த்! அதுவும் அந்த புது படத்திலா?

Priya Anand : நடிகை பிரியா ஆனந்த்  படுகிளாமராக நடித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக…

12 hours ago