சத்துருதீன் இவர் பெங்களூரு தலக்கெட்டுபுரா சரகத்திற்குட்பட்ட மல்லசந்திரா பூர்வாங்கா குடியிருப்பின் 10வது மாடியில் பெற்றோருடன் வசித்து வந்தார் . தனியார் கல்லூரியில் பியூசி 2ம் ஆண்டு படித்து வந்தார். சமீபத்தில் பியூசி தேர்வு முடிவுகள் வெளியானதில், சத்துருதீன் தோல்வியடைந்துள்ளார். இதனால் மனம் நொந்து காணப்பட்ட அவர், தற்கொலை செய்ய திட்டமிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இரவு தூங்கச் செல்வதாக கூறி தனது அறைக்கு சென்ற சத்துருதீன், தற்கொலை கடிதம் எழுதி வைத்துவிட்டு, ஜன்னல் வழியாக குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
சத்துருதீனின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் தலக்கெட்டுபுரா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக ஹைதரபாத் அணியும், ராஜஸ்தான் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இன்றைய 49-வது போட்டியாக சன்…
மைத்ரேய முகூர்த்தம்- மைத்ரேய முகூர்த்தம் என்றால் என்ன இந்த மாதம் எந்த நாள் வருகிறது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். மைத்ரேய மூகூர்த்தம் : கடன் இல்லாமல்…
IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…