1 வயது 7 மாத ஆன ஆண் குழந்தை கொரோனாவால் உயிரிழப்பு.!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 64 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,829 ஆக அதிகரித்துள்ளது. இதில் தனியார் மருத்துவமனையில் 17 பேரும், அரசு மருத்துவமனையில் 47 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் காஞ்சீபுரத்தைச் சேர்ந்த 1 வயது 7 மாத ஆன ஆண் குழந்தை 08.07.2020 அன்று தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு. சிகிச்சை பெற்று வந்த நிலையில்  09.07.2020 அன்று மாலை 03.40 மணிக்கு கொரோனா மற்றும் பிற நோய்களால் உயிரிழந்தது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.