ஸ்ரீரெட்டி என்றாலே அனைவரும் ஆவலுடன் பார்க்கும் அளவுக்கு அண்மைக்காலங்களில் மிகவும் பிரபலமாகிவிட்டார்.தமிழ் திரையுலகில் உள்ள நடிகர்கள் மீது பாலியல் புகார் தெரிவித்து வருகிறார்.
தெலுங்கு திரையுலகை சேர்ந்த இவர் தற்போது ஹைதராபாத்திலிருந்து தற்போது சென்னைக்கு வந்துவிட்டார்.
இந்நிலையில் தமிழ் திரையுலகை சேர்ந்த நடிகர் வராஹி ஸ்ரீரெட்டி மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார்.திரையுலகை சேர்ந்தவர்களை மிரட்டி வருவதாகவும் அதன் மூலம் பணம் ஆதாயம் தேடுவதாகவும் கூறி உள்ளார்.
மேலும் அவரே தான் பாலியல் தொழில் செய்வதாக ஒப்புக்கொண்டுள்ளார்.எனவே காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
BCCI : டி20 உலகக்கோப்பைக்கான பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…
Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…
Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…
Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…
Nirmala Devi: கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் நிர்மலா தேவிக்க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2018ம் ஆண்டு விருதுநகர் மாவட்டம்…