சீனாவை பின்னுக்கு தள்ளிவிட்டு இந்தியா முந்தி செல்லஉள்ளது. உலகிலேயே சல்பர்-டை-ஆக்சைடு வாயுவை அதிகமாக வெளியிடும் நாடுகளில் இந்தியா முதலிடம் பிடிக்க போவதாக சமீபத்திய ஆய்வு தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் மேரிலேண்ட் பல்கலைகழகம் நடத்திய ஆய்வில் இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் 2007 முதல் இந்தியாவில் சல்பர்-டை-ஆக்சைடு உமிழ்வு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. இந்தியாவில் 2012-இலிருந்து சல்பர்-டை-ஆக்சைடு உமிழ்வு அதிகரித்துள்ளது. உமிழ்வை கட்டுபடுத்த இந்தியா இதுவரை எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை. ஆனால் சீனா இதுவரை 75 சதவீதம்வரை சல்பர்-டை-ஆக்சைடு உமிழ்வை குறைத்துள்ளது.
தமிழகத்தில் தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் நைட்ரஸ் ஆக்சைடு, சல்பர்-டை-ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு போன்ற மனித உயிர்களுக்கு தீங்கு விளைவிக்கும் நச்சு வாயுக்களை வெளியிடுகிறது. இந்த தொழிற்சாலையை மூட சொல்லி பலர் போராட்டம் நடத்தியும் அரசு செவிசாய்க்கவில்லை
இந்நிலையில் இன்று எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவிற்கு தூத்துக்குடிக்கு வருகை தந்துள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இந்த பிரச்சனை பற்றி கவனம் ஈர்க்கும் முயற்சியில் தூத்துக்குடியை சேர்ந்த அதிமுக பிரமுகர் தங்கபாண்டியன் முதல்வர் செல்லும் வழியில் ஒரு டவர் மீது ஏறி ஸ்டெர்லைட்டை மூட வலியுறித்து போராட்டம் நடத்தி வருகிறார். அவர்களிடம் சிப்காட் போலீசார் சமாதானபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக மும்பை அணியும், கொல்கத்தா அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 50-வது போட்டியாக…
அட்சய திருதியை 2024-அட்சய திருதியையின் சிறப்புகள் மற்றும் இந்த ஆண்டுக்கான தேதி எப்போது என தெரிந்து கொள்வோம். அட்சய திருதியை 2024: இந்த ஆண்டு மே மாதம்…
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…