இன்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அண்ணா அறிவாலயத்தில் திமுக.தலைவர் முக.ஸ்டாலினை சந்தித்து பேசினார்.இந்நிலையில் முக.ஸ்டாலினை சந்தித்த பிறகு விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பத்திரிக்கையாளரிடம் தெரிவித்ததாவது ,நாங்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தோம்.விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருச்சியில் நாங்கள் நடத்தும் மாநாடு குறித்தும் ,கஜா புயல் நிவாரணம் குறித்தும் விவாதித்தோம்.திராவிட முன்னேற்ற கழக்கத்துடன் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒரு இடைவெளி இருப்பதை போன்று திட்டமிட்டு வதந்தி பரப்பியத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க தோழமையுடன் ,வழக்கமான சந்திப்பு , அண்ணன் துரைமுருகன் பேசியதை திட்டமிட்டு வதந்தியாக பரப்பி வருகின்றனர்.திமுகவும் , விடுதலை சிறுத்தை கட்சியும் நெருக்கமாக இருந்து வருகிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.
DINASUVADU.COM
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…
முருங்கைக்காய் கிரேவி- முருங்கைக்காய் கிரேவி செய்வது எப்படி என்று பதிவில் காண்போம். தேவையான பொருட்கள் : முருங்கைக்காய் =3 வெங்காயம்=2 தக்காளி =2 சீரகம்=1 ஸ்பூன் எண்ணெய்…