வீடியோ: அம்பையருடன் சண்டை கட்டிய புவனேஷ்வ்வர் குமார்!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அமெரிக்கா இடையேயான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி தற்போது மெல்போர்ன் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் அபாரமாக பந்து வீசிய புவனேஸ்வர் குமார் ஒரு கட்டத்தில் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

புவனேஸ்வர் குமார் வீசிய எட்டாவது ஓவரின் 5வது பந்தை நடுவர் செல்லாத பந்து என்று அறிவித்துவிட்டார். ஸ்டெம்புக்கு பின்னால் இருந்து வீசிய பந்தை அவ்வாறு அறிவித்ததால்  கடுப்பான புவனேஸ்வர் குமார் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

 

https://twitter.com/premchoprafan/status/1086105551405228034

author avatar
Srimahath

Leave a Comment