லாலு பிரசாத் யாதவ்விற்கு பிற்பகல் 3 மணிக்கு தீர்ப்பு…

பீகார்; முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் இவர்  மீதான கால்நடைதீவன ஊழல் வழக்கில் இன்று  மாலை 3 மணிக்கு தீர்ப்பு வழங்க உள்ளது, சிபிஐ நீதிமன்றம். இதனால்  அவர் ராஞ்சியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்துக்கு இன்று வந்தார். அப்போது பேசிய லாலு பிரசாத் யாதவ்  தனக்கு நீதியின் மீதும் நீதிமன்றங்கள் மீதும் இன்னும் எனக்கு  நம்பிக்கை உள்ளது என்று கூறினார்…

sources;dinasuvadu.com

author avatar
Dinasuvadu desk

Leave a Comment