உள்நாட்டு விவகாரங்களை பிரதமர் நரேந்திர மோடி அன்னிய மண்ணில் பேசி வருவதாகவும், லண்டனில் இருந்து அவர், வெறுங்கையுடன் திரும்பியுள்ளதாகவும், சிவசேனா கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
இது குறித்து, கட்சி இதழான சாம்னாவில், அதன் தலைவர் உத்தவ் தாக்ரே எழுதியுள்ள தலையங்கத்தில், சிறுமி பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட உள்நாட்டு விவகாரங்களை அன்னிய மண்ணில் மோடி பேசியிருக்கக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.
மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வராமல், அவருக்கு பாதுகாப்பாக இருந்து, வெறுங்கையுடன் திரும்பியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.
இவ்விஷயத்தில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அறிவுரையை மோடி பின்பற்ற வேண்டும் என்றும் இந்தியாவில் மவுனச்சாமியாராக மாறும் மோடி, வெளிநாடுகளில் அதிகம் பேசி வருவதாகவும், சிவசேனா சாடியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக மும்பை அணியும், கொல்கத்தா அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 50-வது போட்டியாக…
அட்சய திருதியை 2024-அட்சய திருதியையின் சிறப்புகள் மற்றும் இந்த ஆண்டுக்கான தேதி எப்போது என தெரிந்து கொள்வோம். அட்சய திருதியை 2024: இந்த ஆண்டு மே மாதம்…
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…