கடந்த 2016 மார்ச் மாதம் கிங்பிஷர் நிறுவனத்தின் தலைவர் விஜய் மல்லையா வங்கிகளில் 9000 கோடி வரை மோசடி செய்து விட்டு இந்தியாவிலிருந்து வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றார்.
பின்னர் அவர் லண்டனில் இருப்பதாக தகவல் கிடைத்தும் இன்றளவும் கைது செய்யப்படாமல், நாடு கடத்துவது தொடர்பான வழக்கு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் மல்லையா, லண்டனில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜராக வந்த போது தான் இந்தியாவில் இருந்து வருவதற்கு முன் அருண் ஜேட்லியை சந்தித்தேன் என அதிர்ச்சியூட்டும் விதமான தகவலை வெளியிட்டார்.
இதனிடையே, இன்று ராகுல் தனது டிவிட்டரில் கூறியதாவது,
இது போன்ற பெரிய வழக்கில் பிரதமரின் அனுமதி இல்லாமல் சிபிஐ மாற்றம் செய்தது எப்படி. எனவே பிரதமர் மோடியும், மோசடி மன்னனுக்கு மறைமுகமாக உதவியுள்ளார்” என குறிப்பிட்டுள்ளார்.
HBDAjithkumar : நடிகர் அஜித்குமார் இன்று தனது 53-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். தமிழ் சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில்…
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக சென்னை அணியும், பஞ்சாப் அணியும் மோதுகிறது. நடந்து கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரில் இன்றைய 49-வது போட்டியாக சென்னை…
IPL 2024 : இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 48வது போட்டியாக இன்று லக்னோ…
BCCI : டி20 உலகக்கோப்பைக்கான பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…
Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…
Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…