மகாராஷ்டிர மாநிலத்தில் பனிப்பொழிவு அதிகரித்து காணப்படுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் கடந்த சில தினங்களாக கடுமையான பனிப்பொழிவு நிலவிவருகிறது. இதனால் மக்கள் அதிகாலை வேளைகளில் வெளியில் வர முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளனர்.
காலை வேளைகளில் நடைபயணம் மேற்கொள்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்துள்ளது. பனிப்பொழிவு அதிகமாக காணப்படுபவதால் எதிரில் வரும் வாகனங்கள் கூட தெரியாத நிலை காணப்படுகிறது. இதனால் காலை வேளைகளில் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றன.
கம்பளிகளுக்கு பெயர்போன மகாராஷ்டிராவின் சோலாப்பூர் நகரம் அதிக பனிப்பொழிவால் முடங்கியுள்ளது.
NASA : நாசா விண்வெளி ஆய்வு மையமும், போயிங் நிறுவனமும் இணைந்து பல விண்வெளி ஆராய்ச்சிகள் செய்து வரும் நிலையில் அவற்றின் கடைசி கட்ட சோதனைக்காக கனேடிய விண்வெளி…
Arvinder Singh Lovely : டெல்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி இன்று பாஜகவில் இணைந்தார். நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் தற்போது டெல்லி அரசியலில்…
தனியா விதைகள் -கொத்தமல்லி விதைகளின் கொத்தான நன்மைகளை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். உலகில் மிகப் பழமையான நறுமணமூட்டிகளில் கொத்தமல்லி விதைகளும் ஒன்று. கிட்டத்தட்ட 9 ஆயிரம்…
Mumbai Indians : மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் 12 வருடங்களாக கொல்கத்தா அணியுடன் தோல்வியடையாத மும்பை அணி நேற்றைய போட்டியில் தோல்வி அடைந்தது பல வருடம் ரோஹித்…
Prajwal Revanna : பாலியல் புகாரில் சிக்கி வெளிநாடு தப்பி சென்ற பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக புளு கார்னர் நோட்டீஸ் உத்தரவு பிறப்பிக்க கர்நாடக அரசு கடிதம்…
Ajith Kumar : அஜித்குமார் தனக்கு பெரிய அட்வைஸ் ஒன்றை செய்ததாக நிவின் பாலி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர்…