பொள்ளாச்சி விவகாரம் குறித்து நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். பெண்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட இந்த பாலியல் பிரச்னை தமிழகத்தையே கொதித்தெழ வைத்துள்ளது.
இந்நிலையில், அரசியல் கட்சியினர், திரையுலக பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் இந்த பிரச்சனைக்கு குரல் கொடுத்து வருகின்றனர். கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் சத்யராஜும் இந்த பிரச்சனைக்காக குரல் கொடுத்துள்ளார். இவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், பாலியல் வன்கொடுமை என்பது அக்கிராமத்தின் உச்சம், அநியாயத்தை உச்சம், கொடூரத்தின் உச்சம் என்றும், அவர்களுக்கு சட்டப்படி, தாமதமில்லாமல் தண்டனை வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.
IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…