பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் – தேர்தல் டிஜிபி அசுதோஷ் சுக்லா

தேர்தல் குறித்த புகார்களுக்கு பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் டிஜிபி அசுதோஷ் சுக்லா அறிவுறுத்தியுள்ளார்.

தேர்தல் குறித்த புகார்களுக்கு நேர்மையாகவும், பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக காவல் துறை அதிகாரிகளுக்கு தேர்தல் டிஜிபி அசுதோஷ் சுக்லா அறிவுறுத்தியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment