பள்ளியில் மாணவிகள் பாலியல் தொந்தரவை தெரிவிக்க பள்ளியில் போக்சோ பெட்டி வைக்கப்பட்டுள்ளது.
சமீப காலமாக பெண் குழந்தைகள், இளம் பெண்கள், வயதான பெண்கள் என அனைத்து வயது பெண்களும் ஏற்பட்ட பாலியல் தொந்தரவை ‘#Me Too’ மூலமாக தெரிவித்து வருகின்றனார்.இதனால், பாலியல் பாதிப்புகள் குறித்து தெரிவிக்கும் ‘#Me Too’ தளம் உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது.விதமாக நாடு முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தற்போது குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதரா பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு சட்டமான போக்சோ என்ற பெயரில் பாலியல் புகார் தெரிவிக்கும் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.இது ரகசியம் காத்து, அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.இந்த முயற்சி நாடு முழுவதும் முன்மாதிரியாக கருதப்படுகிறது.
dinasuvadu.com
IPL2024: மும்பை அணி 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டைகள் இழந்து 145 ரன்கள் எடுத்தனர். இதனால் கொல்கத்தா அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Ricky Ponting : தற்போது நடைபெறுகிற டி20 கிரிக்கெட் போட்டிகளின் மாற்றங்களை குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருந்தார். ஆஸ்திரேலியா அணியின்…
Bloody Beggar Promo: நெல்சன், கவின் இணையும் படத்தின் ஜாலியான புரொமோ வீடியோவும், முதல் பார்வையும் இணையத்தை கலக்கிய வருகிறது. நடிகர் கவின் தற்போது ஸ்டார் படத்தில்…
ICC Ranking : ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா அணி நம்பர் 1 இடத்தில் முன்னேறி உள்ளது. ஐசிசி, தங்களது டெஸ்ட்…
Election Campaign : சோனியா காந்தி 20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி தோல்வியடைந்துள்ளார் என அமித்ஷா விமர்சித்துள்ளார். இரண்டு கட்ட மக்களவை தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில்,…
Vettaiyan : ரஜினி, அமிதாப் பஜன் ஆகியோரின் வேட்டையன் படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும்…