Categories: சினிமா

நடிகர் விஜய்யின் புதிய படத்தின் ஜோடி இவரா..?

விஜய்யின் 62-வது படமாக சர்கார் திரைக்கு வந்தது. அடுத்து புதிய படத்தில் நடிக்க அவர் தயாராகி உள்ளார். இந்த படத்தை அட்லி இயக்குகிறார்.
விஜய்-அட்லி இவர்கள் கூட்டணியில் தெறி, மெர்சல் படங்கள் ஏற்கனவே வந்தன. இப்போது மூன்றாவது தடவையாக சேர்ந்துள்ளனர். இந்த படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.தற்காலிகமாக ‘தளபதி 63’ என்று அழைக்கின்றனர். ஏற்கனவே விஜய் ஜோடியாக நயன்தாரா, காஜல் அகர்வால், சமந்தா, அனுஷ்கா, தமன்னா என்று முன்னணி நடிகைகள் நடித்துள்ளனர். சர்கார் படத்தில் கீர்த்தி சுரேஷ் ஜோடியாக வந்தார். புதிய 63–வது படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கப்போவது யார் என்று எதிர்பார்ப்பு நிலவியது.
நயன்தாரா, சமந்தா ஆகியோரின் பெயர்கள் அடிபட்டன. இப்போது ராஷ்மிகா மடன்னாவின் பெயரையும் பரிசீலிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. விஜய் ரசிகர் ஒருவரும் ராஷ்மிகாதான் விஜய் ஜோடியாக நடிக்கிறார் என்று டுவிட்டரில் பதிவிட்டார். அந்த டுவிட்டரின் கீழே ராஷ்மிகா, ‘‘டேய் எனக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விடாதேடா’’ என்று தமாஷாக குறிப்பிட்டு உள்ளார்.ராஷ்மிகா தெலுங்கில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக கீதா கோவிந்தம் படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
dinasuvadu.com
Dinasuvadu desk

Recent Posts

உங்க போன் ரொம்ப ஹீட் ஆகுதா? அப்போ உடனே இதெல்லாம் பண்ணுங்க!

Mobile Heat Solution : இந்த கோடை காலத்தில் போன் ரொம்பவே ஹிட் ஆகிறது என்றால் ஹீட் குறைய கீழே டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. நம்மில் பலருக்கும் போனில்…

11 mins ago

கிராமத்து ஸ்டைல் மீன் குழம்பு செய்வது எப்படி ?

மீன் குழம்பு -வித்தியாசமான சுவையில் மீன் குழம்பு செய்வது எப்படி என்று இப்பதிவில் காண்போம். தேவையான பொருட்கள்; மீன் =அரை கிலோ நல்லெண்ணெய் =3 ஸ்பூன் சீரகம்=அரை…

1 hour ago

காங். பிரமுகர் கொலை.! என்மீது அபாண்டமான குற்றசாட்டு… ரூபி மனோகரன் பேட்டி.

Jayakumar Dead Case : காங். பிரமுகர் ஜெயக்குமார் கொலை சம்பவத்தில் என்மீது அபாண்டமான குற்றசாட்டை சிலர் கூறுகிறார்கள். - காங். எம்எல்ஏ ரூபி மனோகரன். நெல்லை…

1 hour ago

வணிகர் தின மாநில மாநாடு …! நாளைக்கு எல்லா கடைக்கும் லீவ் !

Madurai Merchant Conference : மதுரை மாநாட்டில் வணிகர்கள் ஒன்று கூடவுள்ளதான் காரணமாக தமிழகம் முழுவதும் நாளை அனைத்து கடைகளும் மூடப்படவுள்ளது. நாளை வாரத்தின் கடைசி நாளான…

2 hours ago

சிறப்பு வகுப்பு நடத்தினால் பள்ளிகள் மீது நடவடிக்கை – பள்ளிக்கல்வித்துறை அதிரடி.!

TN School : கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு…

2 hours ago

மும்பை கதை ஓவர்! ஹர்திக் பாண்டியா செஞ்ச தப்பு? ஆதங்கத்தை கொட்டிய இர்பான் பதான்..

Hardik Pandya : மும்பை இந்தியன்ஸ் கதை முடிந்தது என்றும் ஹர்திக் பாண்டியா கேப்டன் சி பற்றியும் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்…

2 hours ago