திருப்பூர்:அமரவாதி கரையேறும் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!!

திருப்பூர் மாவட்டம் அமராவதி ஆற்றில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனமழையால் அமராவதி அணை வேகமாக நிரம்பிவரும் நிலையில் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அறிவுறுத்தப்பட்டுள்ளது வெள்ளம் தொடர்பாக உதவிக்கு 1077 என்ற தொலைபேசியில் தெரிவிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

author avatar
kavitha

Leave a Comment