திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அலைமோதிய கூட்டம்..!!

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

Related image

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பக்தர்கள் ஐந்து மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

Image result for tiruchendur subramanya swamy temple

இப்போது பள்ளிகளுக்கு காலாண்டுத் தேர்வு விடுமுறை என்பதால் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துள்ளது.இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தை சுற்றிப்பார்த்தபின் கோவிலுக்கு வரும் பக்தர்கள், கடலில் நீராடி பின்னர் சுவாமியை தரிசிக்கின்றனர்.

Related image

தற்போது கோவிலுக்கு வழக்கத்தைவிட அதிகளவில் பக்தர்கள் குவிந்துள்ளதால், மண்டபங்களை தாண்டியும் பக்தர்களின் வரிசை மிக நீண்டது.மேலும் அங்கு பக்தர்கள் இடையே அர்ச்சகர்கள் பணம் கேட்டு தொல்லை செய்வதாகவும் பக்தர்கள் புகார் கூறியுள்ளனர் என்பது குறீப்பிடத்தக்கது.

DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment