நீட்டிக்கப்பட்டுள்ளது.
திருச்சி விமான நிலையத்தில் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.பின்னர் தீவிர சோதனையின் பின்னணியில் 2 பயணிகளிடம் இருந்து ரூ.6.98 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
பின்னர் சிபிஐ அதிகாரிகள் விமான நிலைய ஊழியர்கள், சுங்கத்துறை அதிகாரிகளிடம் தொடர் விசாரணை நடத்தினர்.பின்னர் இது தொடர்பாக 13 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் தங்க கடத்தல் வழக்கில் கைதான 13 பேருக்கு செப்டம்பர் 4 வரை சிபிஐ காவல் நீட்டித்து மதுரை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
DINASUVADU